திருமதி சண்முகம் பராசக்தி – மரண அறிவித்தல்
பிறப்பு : 27 ஓகஸ்ட் 1947 — இறப்பு : 1 யூன் 2017
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பராசக்தி அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,
சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணபாலன், சந்திரபாலன், சித்திரா, சுமத்திரா, ஜெயச்சித்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, பத்மநாதன், சந்திரசேகரம் மீனாம்பாள் மற்றும் இரத்தினமாலா, பரமேஸ்வரி மகாலிங்கம், பார்வதி, மோகனதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மலர்விழி(மீனா), சேனாதிராஜா(குமரன்), சசிகரன்(சசி), சிவசங்கரன்(வரதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, விசாலாட்சி, சீவரத்தினம், யோகம்மா, லட்சுமி நடராசா, தில்லையம்பலம், தனலட்சுமி, பரிமளாதேவி மற்றும் சறோசினி, சந்திரசேகரம், சுவாமிநாதன், கிருஸ்ணவேணி, சுப்பிரமணியம், சத்தியபாமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகா, மேனகா, அபிஜித், அபிசனா, வைசன்யா, அகனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மகிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776131822
வரதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344612339
சசி — கனடா
செல்லிடப்பேசி: +16472674428
நேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629224927
சசி — இலங்கை
செல்லிடப்பேசி: +94764063263