Dr. ஆறுமுகம் சிஸ்ரீபவன் – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்- லண்டன்)
பிறப்பு : 16 டிசெம்பர் 1947 — இறப்பு : 24 மே 2017
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hillingdon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிஸ்ரீபவன் அவர்கள் 24-05-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(செல்லத்துரை- விரிவுரையாளர்) நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிவசம்பு, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலக்சுமி பவன் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. செல்வன் பவன்(ஐக்கிய அமெரிக்கா), லக்ஸ்மன் பவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலா(நியூசிலாந்து), மாலதி(பிரித்தானியா), ராணி(கனடா), சிவபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சோனியா பவன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
பாலசுப்ரமணியம்(நியூசிலாந்து), தெய்வேந்திரன்(பிரித்தானியா), தீனதயாளன்(கனடா), வசந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 01/06/2017, 10:00 மு.ப
முகவரி: Fr. O’Callaghan Centre, 22 Hay Ln, London NW9 0NG, UK
தகனம்
திகதி: வியாழக்கிழமை 01/06/2017, 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
லக்ஸ்மன் பவன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447888842442
சிவபாலன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956470926