திருமதி நேசரட்ணம் சோமசுந்தரம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 9 ஒக்ரோபர் 1937 — மறைவு : 27 மே 2017
யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நேசரட்ணம் சோமசுந்தரம் அவர்கள் 27-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலச்சுமி(இத்தாலி), செல்வராசா(பிரித்தானியா), தேவராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணராஜா(கண்ணன்), சுகந்தினி(ஜெந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லமணி, வேலும்மயிலும், சரஸ்வதி, பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயலட்சுமி, றஞ்சினி, செல்வராணி, காலஞ்சென்ற றதி, மாலினி(கனடா), வரதராஜா(பிரித்தானியா), சோமேஸ்வரன்(பிரித்தானியா), குகனேஸ்வரன்(கனடா), சுதாஜினி, சுதாகரன்(பிரித்தானியா), ஐங்கரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கணேசமூர்த்தி, சீதா, விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெந்தகுமார்(பாபு) வவா, கஜந்தகுமார் சசி, கிசோக்குமார் யாழினி, கவிப்பிரியா சுரேஸ்குமார், அனோஜன், அருணன், வினோதினி, விதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜிந்தன், சுயன், யதின், நேகா, தனியா, காவியா, யரிஸ், கவின், கன்சிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 31-05-2017 புதன்கிழமை அன்று தும்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்வராஜா குடும்பம்(பிரித்தானியா)
தொடர்புகளுக்கு
தேவன் — இலங்கை
தொலைபேசி: +94778545764
செல்லிடப்பேசி: +94771525088
கணேஸ் — இத்தாலி
செல்லிடப்பேசி: +393317893413
செல்வராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882463125