திருமதி சுரபாஷ்கரன் அனுராதா – மரண அறிவித்தல்
தோற்றம் : 1 யூலை 1983 — மறைவு : 25 மே 2017
யாழ். மிருசுவில் படித்த மகளிர் திட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுரபாஷ்கரன் அனுராதா அவர்கள் 25-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நவரத்தினம் ஐயா(ஸ்ரீ ஞானதுர்க்கை அம்மன் ஆலய தர்மகத்தா), மனோன்மனி(ஸ்ரீ ஞானதுர்க்கை அம்மன் ஆலய தர்மகத்தா) தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரபாஷ்கரன்(துர்க்கா ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரணவன், மிதுஸன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தன்(குருக்கள்), பிரதீபன்(அவுஸ்திரேலியா), டீனேஸ்(அவுஸ்திரேலியா), துர்க்கா, ஸ்ரீநந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், சுதாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ப.ம குடியேற்றத்திட்ட இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
படித்த மகளிர் குடியேற்றத்திட்டம்,
மிருசுவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரத்தினம்(தந்தை) — இலங்கை
தொலைபேசி: +94774973185
செல்லிடப்பேசி: +94775009934
சுரபாஸ்கரன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770761405
பிரதீபன், டினேஸ், சிறிநந்தன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61422058366
மனோகரன் பாமா(அத்தை) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414862008
சுந்தரம் கலா(அத்தை) — மலேஷியா
தொலைபேசி: +60132129422
தியாகராசா பத்மாதேவி(பெரியம்மா) — பிரித்தானியா
தொலைபேசி: +447466764994