திருமதி சிவலோகநாயகி சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 1 மார்ச் 1944 — இறப்பு : 23 மே 2017
யாழ். மந்திகையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயல், மொறட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாயகி சிதம்பரநாதன் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா யோகம்மா(மந்திகை கண்ணகை அம்மன் கோவிலடி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சிதம்பரநாதன்(முன்னாள் ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக்கல்லூரி, முன்னாள் தமிழ் பிரிவு பணிப்பாளர்- தேசிய கல்வி நிறுவனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்செல்வன்(உதவித்திட்டமிடல் பணிப்பாளர்), செந்திற்செல்வன்(உதவிப் பதிவாளர்), உமாநிதி(ஜெர்மனி), சிவச்செல்வன்(களஞ்சியக் காப்பாளர்), திருச்செல்வன்(மருந்தகவியலாளர்), தயாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி, பரிபூரணம், அன்னபூரணம், மகாதேவன் காலஞ்சென்ற சிவானந்தவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதாம்பாள், கோமதி, சத்தியா, காயத்திரி, றஜனிகாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உஷாந்தினி, லோஜிதா, வேதினி, யுகேஷ், அருணன், கஸ்தூரி, கலாகரன், சேதுசன், அச்சயன், அபிரதன், தனேந்திரன், லதுமிதா, கயல்விழி, துலாஞ்சலி, கவினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பொலிகண்டி கந்தவனக்கடவையில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிதம்பரநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778519765
அருள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776478729
செந்தில் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779073802
திரு — இலங்கை
செல்லிடப்பேசி: +94778435495
தயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447884371943