திரு கைலாசபிள்ளை ஜெயந்திரராஜா (செட்டி) – மரண அறிவித்தல்




jeyanthirajaதிரு கைலாசபிள்ளை ஜெயந்திரராஜா (செட்டி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 மார்ச் 1947 — இறப்பு : 13 மே 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை ஜெயந்திரராஜா அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஞானம், கிரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராணி டெல்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கனுசியா(நிரஞ்சா), நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, சந்திரலேகா, மற்றும் இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிங்கராஜா குணாளன், ரமேஸ் சுதர்சினி(சுதா), விஜிந்தன், பிரமிளா, சர்மிளா, அலரிக்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஜயகுமார், காலஞ்சென்ற சத்தியவதி, சாந்தி, சாந்தகுமார், சறோஜினி, ரெட்ணகுமார், றீனி, சந்திரகுமார், தயாகுமார், ரூபா, குணநாயகம், காலஞ்சென்ற இராசலிங்கம், அனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவின், கிளாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33171826263
செல்லிடப்பேசி: +33651605945
நிரஞ்சா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651454476
நிரஞ்சன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491749863734

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu