திருமதி நந்தினி கேசவன் – மரண அறிவித்தல்




nanthiniதிருமதி நந்தினி கேசவன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 ஏப்ரல் 1972 — மறைவு : 12 மே 2017

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நந்தினி கேசவன் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

கௌசலாதேவி(நோர்வே), நந்தகுமாரன், காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் சகோதரியும்,

இலங்கேஸ்வரன்(நோர்வே), பிறேமா ஆகியோரின் மைத்துனியும்,

விந்துஜா, கோபி, சாய்ப்பிரியா ஆகியோரின் சித்தியும்,

பிருந்தா அவர்களின் மாமியும்,

சாய்தர்சன், சாஜித்தியா ஆகியோரின் அத்தையும்,

ஹரினி அவர்களின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மஹிந்தபால மலர்ச்சாலையில் பி.ப 02:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலங்கேஸ்வரன் — நோர்வே
தொலைபேசி: +4746130504
நந்தகுமாரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773456505

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu