திருமதி தம்பிராசா நாகேஸ்வரி (அக்கம்மா) – மரண அறிவித்தல்




nagesvariதிருமதி தம்பிராசா நாகேஸ்வரி (அக்கம்மா) – மரண அறிவித்தல்

மலர்வு : 25 ஒக்ரோபர் 1940 — உதிர்வு : 12 மே 2017

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பொற்தொழிலாளர் வீதி இத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா நாகேஸ்வரி அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிதரன்(ஜெர்மனி), பரமானந்தம்(முன்னாள் ஆசிரியர் – சாவகச்சேரி இந்துக்கல்லூரி, சுவர்ணமஹால், பிரான்ஸ்), தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்), நகுலேஸ்வரன்(டென்மார்க்), பரமேஸ்வரன்(முன்னாள் ஆசிரியர்- கொழும்பு வெஸ்லி கல்லூரி, றோயல் மஹால், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி(சங்கானை), நாகரத்தினம்(மணி ஜூவல்லர்ஸ்- சாவகச்சேரி), திலகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஸ்தூரி, கெளசல்யா, கெளதமி, சுபாசினி, தர்சிகா, அபராஜிதா, நிவேதிதா, விதுசன், யதுசா, சுஜிந்திரன், சுருதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமானந்தம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650175191
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94755633903
தர்மலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773500161
நகுலேஸ்வரன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571311522
பரமேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33665017669

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu