Dr. சங்கரப்பிள்ளை பத்மநாதன் – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய RMP)
உதிர்வு : 1 மே 2017
யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(விதானை செல்லையா), வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,
சண்முகவடிவு(இளவாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி(லண்டன்), Dr. சௌமினி(லண்டன்), பாலஸ்கந்தன்(லண்டன்), நளாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானதுரை, வடிவாம்பிகை, நகுலேஸ்வரி, மற்றும் லங்காதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயனன்(லண்டன்), Dr. மோகன்(லண்டன்), திருவருட்செல்வி(லண்டன்), சங்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகலிங்கம்(இளவாலை), காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சண்முகரட்ணம், சண்முகராணி, மற்றும் பத்மநாதன், சண்முகமலர், நாகேஸ்வரன், சண்முகேஸ்வரி, தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராம், சாம்பவி, அஸ்வின், கோபிகா, சிவாங், சிவிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.1,
55வது ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலஸ்கந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985160388
சௌமினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447811208271
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94718657357