திரு வல்லிபுரம் வேலும்மயிலும் – மரண அறிவித்தல்




vallipuramதிரு வல்லிபுரம் வேலும்மயிலும் – மரண அறிவித்தல்

இறப்பு : 1 மே 2017

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கொற்றாவத்தை அம்பல்வளவை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வேலும்மயிலும் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், கிருஷ்ணபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாசினி தேவி(கமலி) அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேஸ்வரன், சிவராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலநாதன்(நோர்வே), காலஞ்சென்ற நகுலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சரஸ்வதி, கந்தவனம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோபன், நிருத்திக்கா, ரிஷிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மஞ்சுளா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773881660
கஜேந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411242738

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu