திரு கனகசபை புவனேஸ்வரன் (புவனம்) – மரண அறிவித்தல்




puvanesvaranதிரு கனகசபை புவனேஸ்வரன் (புவனம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 யூன் 1946 — இறப்பு : 26 ஏப்ரல் 2017

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை புவனேஸ்வரன் அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

தங்கரத்தினம்(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஸ்ணரூபன்(ரூபன்- டென்மார்க்), சிவரூபன்(சிவா- சுவிஸ்), சுஜாத்தா(பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும்,

திருநாவுக்கரசு(சின்னராஜா), பரமேஸ்வரன், சரோஜினிதேவி(சாந்தினி) ஆகியோரின் சகோதரரும்,

சத்தியரூபி(டென்மார்க்), செல்வறெஜி(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,

ஸ்ரிபன், சதுர்சன்(டென்மார்க்), சைலாஸ், நிலாசினி(சுவிஸ்) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765821172
ரூபன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4524206184
சிவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788001890
சுஜாத்தா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751016946

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu