திருமதி கந்தசாமி தங்கமுத்து – மரண அறிவித்தல்




thangamuthhuதிருமதி கந்தசாமி தங்கமுத்து – மரண அறிவித்தல்

மலர்வு : 9 மே 1926 — உதிர்வு : 25 ஏப்ரல் 2017

யாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி தங்கமுத்து அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

மாணிக்கவாசகர்(கனடா), சிவஞானசுந்தரம்(இலங்கை), சந்திரவதனா(கனடா), சரோஜினிதேவி(இலங்கை), பாலகிருஸ்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாணிக்கவாசகர் — கனடா
தொலைபேசி: +16477097406
சிவஞானசுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772487879
சந்திரவதனா — கனடா
தொலைபேசி: +19055542023
சரோஜினிதேவி — இலங்கை
தொலைபேசி: +94212264551
பாலகிருஸ்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41216246830

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu