திருமதி நகுலேஸ்வரி மகாலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 4 யூன் 1941 — இறப்பு : 10 ஏப்ரல் 2017
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வதிவிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுயரசி, மனோதாஸ், சசிஸ்தேவி, கணநாதன், ரஞ்சினிதேவி, நந்தினிதேவி, காந்திமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கலெட்சுமி, திருவிளங்கம், நல்லையா, திருநாவுக்கரசு, சிவகுருநாதன், தையல்நாயகி, சற்குணம், மற்றும் புனிதவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தியாகராசா, பாஸ்கரன், சிவதேவன், விஜயதீபன், சந்திரமதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், மாணிக்கம், நவரத்தினம், கோபாலபிள்ளை, சிவயோகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பூந்தோட்டம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94244923995
செல்லிடப்பேசி: +94773286245