திருமதி கனகறட்ணம் அன்னலட்சுமி – மரண அறிவித்தல்




annaluxmiதிருமதி கனகறட்ணம் அன்னலட்சுமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 நவம்பர் 1928 — இறப்பு : 7 ஏப்ரல் 2017

யாழ். சாவகச்சேரி டச்சுறோட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகறட்ணம் அன்னலட்சுமி அவர்கள் 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமலர்(இலங்கை), சறோஜினிதேவி(ஜெர்மனி), தர்மராசா(செல்வம்- கனடா), நாகேஸ்வரி(இலங்கை), இராசேஸ்வரி(இலங்கை), குலராஜ்(வவி- நோர்வே), தபோதினி(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசேகர், காலஞ்சென்ற கந்தராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்லையா, நல்லம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

தனபாலசிங்கம்(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி), சிவமணி(கனடா), சிவபாலச்சந்திரன்(இலங்கை), யோகமனோகரி(நோர்வே), கணேசலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சன்(லண்டன்), சாயினி, தர்சி, கானமிர்தா, யசோக்குமார், நேசகுமார், உசாநந்தினி, கிருபாகினி, கீர்த்தனா, சிவாகரன், விமல்ராஜ், விமல்தாஸ்(இலங்கை), கெளதம், அபிராமி(நோர்வே), தர்ஸ்மன், தர்சிகா(ஜெர்மனி), தர்சி, துசி, கோபி(கனடா), சோபனா, சோபியா, குளோஸ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குவேனிகா, கிறித்திகா, டிறித்திகா, சயித்திக்கா, றிஸ்சானா, அய்ஷானி, ஆதிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Dutch Road,
கண்டுவில் ஒழுங்கை,
சாவகச்சேரி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779265199
சறோஜினிதேவி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +492019460673
தர்மராசா(மகன்) — கனடா
தொலைபேசி: +14169085895

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu