திருமதி அக்கினேஸ் யோசெப் – மரண அறிவித்தல்




akkinesதிருமதி அக்கினேஸ் யோசெப் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 யூலை 1928 — இறப்பு : 6 ஏப்ரல் 2017

யாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அக்கினேஸ் யோசெப் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான எலியாஸ் பவிலா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஜெயகப் ஜோசெப் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அருட்சகோதரரி மரியமலர், யோசெப் செல்வராஜா, சுவாமிப்பிள்ளை, ஞானசேகரம், தேவராணி, வசந்தி, சாந்தி, ஜீவரட்னம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபக்கீன், விக்ரோறியா, இசபெல்லா, ஜோசெப், திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பற்றிமா, ஞானசீலி, வேதா, அருளானந்தம், மகேந்திரகுமார், அன்ரன், மணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-04-2017 புதன்கிழமை அன்று புலோப்பளை st’peters தேவாலயத்தில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — கனடா
செல்லிடப்பேசி: +16476684677
எலியாஸ் அருள்(பெறாமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163052439

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu