திரு நாகநாதன் லிங்கநாதன் – மரண அறிவித்தல்




linganathanதிரு நாகநாதன் லிங்கநாதன் – மரண அறிவித்தல்

மலர்வு : 14 மே 1939 — உதிர்வு : 5 ஏப்ரல் 2017

வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதன் லிங்கநாதன் அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், புவனேஸ்வரி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி(கனடா), சிறீதரன்(கட்டடத் திணைக்களம்), தனலஷ்மி(கீதா), சுதா, சாந்தி(ஜெர்மனி), சிவச்செல்வன், லிங்கேஸ்வரி, சுபாஷினி(தங்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்லம்மா, கேதாரலிங்கம், இராசலிங்கம், சுந்தரலிங்கம், தர்மலிங்கம், பஞ்சலிங்கம், அமிர்தலிங்கம், அருந்தவராணி, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரட்ணசிங்கம்(கனடா), சாந்தி, சுதாகரன்(சுதா), கருணாகரன்(முத்து), அருண்தவநாதன்(அருண்- ஜெர்மனி), குட்டி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துஷானி, துஷாந், மனோஜ், டயானா, எடிசன், சுகிதரன், உஷாகரன், றஜிகரன், சுகி, லக்‌ஷி, தர்மிலன், அமிமன்யு, மாதங்கி, அக்‌ஷதை, ஆதிரை ஆகியோரின் அன்புப் பேரனும்,

தமிழ்பிரியன், தனுஷன், தர்சிகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2017 வியாழக்கிழமை அன்று மதியம் பூந்தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரட்ணசிங்கம் ‎ — கனடா
தொலைபேசி: +15142208582
அருண் ‎ — ஜெர்மனி
தொலைபேசி: +4915904435578
சாந்தி ‎ — ஜெர்மனி
தொலைபேசி: +4917643692389
சிறீதரன் ‎ — இலங்கை
செல்லிடப்பேசி: +94771605881
சிவச்செல்வன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773301075

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu