செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு – மரண அறிவித்தல்




senthamil-selviசெந்தமிழ்ச்செல்வி குமாரவேலு – மரண அறிவித்தல்

இறப்பு : 4 ஏப்ரல் 2017

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

சுரேனுகா, ஸ்ரீநிகேதன், லவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுவர்ணலிங்கம்(ரங்கன்- கனடா), பரமலிங்கம்(கண்ணன்- கனடா), பரமேஸ்வரி(ஆசிரியை- யாழ். சென்மேரிஸ் வித்தியாலயம்), ஸ்ரீரங்கநாயகி, திலகவதி(ஆசிரியை- யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை), நிர்மலா(ஆசிரியை- மதியொளி முன்பள்ளி, மண்டைதீவு), காலஞ்சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரசாந்தன், ஆரணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 85/2, செட்டித்தெரு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94779124047
– — கனடா
தொலைபேசி: +16473616269
செல்லிடப்பேசி: +16476762855

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu