திருமதி தவமணிதேவி இராமநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 14 ஏப்ரல் 1942 — இறப்பு : 1 ஏப்ரல் 2017
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உப்புவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி இராமநாதன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவகுரு(ஓவசியர்), காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன்(கட்டிட திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசுதன்(Senior Programme Officer- Australian High Commission, Colombo) அவர்களின் அன்புத் தாயாரும்,
சுப்பிரமணியம்(பொறியியலாளர், இளைப்பாறிய செயலாளர்- வடகிழக்கு மாகாணசபை), கணேசம்மா, காலஞ்சென்ற தணிகாசலம்(Asst.Director- Education), செல்வநாயகி, நவமணிதேவி, தெய்வேந்திரராசா(லண்டன்), ஆனந்தராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆன்ஸ்பெக்(Executive Officer, Seylan Bank, Trincomalee) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஷியாம், தனிஷ் ஷேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 84/8, CTB ஒழுங்கை,
லவ் லேன்,
உப்புவெளி,
திருகோணமலை.
தகவல்
பாலேந்திரா நிரஞ்சன்(பெறாமகன்)
தொடர்புகளுக்கு
சிவசுதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773215595