திருமதி மனோன்மணி கந்தசாமி – மரண அறிவித்தல்




manonmaniதிருமதி மனோன்மணி கந்தசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 9 யூலை 1944 — இறப்பு : 25 மார்ச் 2017

யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதி முத்துத்தம்பி பாடசாலை முதலாம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தசாமி அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கலியுகன் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குருநாதன், சிவலிங்கம், முத்துலிங்கம், யோகம்மா, அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரிசினி அவகளின் பாசமிகு மாமியாரும்,

சின்னத்துரை, கணேசலிங்கம், தங்கம்மா, மகேஸ்வரி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜிதன், மேகனா, கேசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: வியாழக்கிழமை 30/03/2017, 08:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
விஜைந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789748423
கலியுகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779102535

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu