திருமதி ஆறுமுகம் திலகவதி – மரண அறிவித்தல்




thilagavathiதிருமதி ஆறுமுகம் திலகவதி – மரண அறிவித்தல்

மலர்வு : 7 மே 1943 — உதிர்வு : 21 மார்ச் 2017

யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் திலகவதி அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கா, அப்பன், பவா, சுதா(பிரான்ஸ்), தயா, வதா, ஜசி, வேனு(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரசு, தேவி, தனபாலசிங்கம், செல்லக்கனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ரவி, கண்ணன், ரம்போ(பிரான்ஸ்), ரத்தினம், ராமு, ஐங்கரன், வசந்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கண்ணன், செல்வன், தினு, தனு, தர்சா, நிஷா, மது, திவ்யா(பிரான்ஸ்), விது, ரவி, சுதர்சன், சுறோ, வின்சு, விபு, சொப்னா, கிசானி, ராயூ, அஜி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சஸ்பிந், டஸ்வன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-03-2017 வியாழக்கிழமை அன்று கற்கோவளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
முருகன் வீதி்,
கற்கோவளம்,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779906061
விக்கி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768441947
பகி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768659589
வசந் — இத்தாலி
செல்லிடப்பேசி: +393801570094

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu