திரு வெற்றிவேலு கிட்ணபிள்ளை – மரண அறிவித்தல்




vettiveluதிரு வெற்றிவேலு கிட்ணபிள்ளை – மரண அறிவித்தல்

(ஓய்வு பெற்ற அஞ்சல் அதிபர்)
மண்ணில் : 25 நவம்பர் 1940 — விண்ணில் : 13 மார்ச் 2017

யாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சட்டநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு கிட்ணபிள்ளை அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு(முதலியார்), சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனபாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளினி(பிரதேச செயலகம்- நல்லூர்), நந்தினி, பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிறிதரன், வசீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், சட்டநாதன், மற்றும் சந்தானகோபால், காலஞ்சென்ற தெய்வேந்திம், குலநாயகி, நல்லநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வராஜா அவர்களின் பாசமிகு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாளினி — இலங்கை
தொலைபேசி: +94212219023
செல்லிடப்பேசி: +94773988319
நந்தினி — நோர்வே
தொலைபேசி: +4740144405
பவானி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +610469323132

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu