திருமதி கந்தையா பரமேஸ்வரி – மரண அறிவித்தல்




paramesvariதிருமதி கந்தையா பரமேஸ்வரி – மரண அறிவித்தல்

மண்ணில் : 7 ஏப்ரல் 1946 — விண்ணில் : 8 மார்ச் 2017

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமேஸ்வரி அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

முரளிதரன், உதயமலர், சிறிதரன், ஜெயதரன், காலஞ்சென்ற யசோதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நடராஜா, விமலேஸ்வரி தியாகராசா, தர்மகுலசிங்கம், நகுலேஸ்வரி, யோதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான யோகராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமணி, சுதர்சன், பிரதீபா, சுகி, விமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேசகி மிதுலன், லதுர்சன், கோபிஜா, கிதுசா, பிரதீஷா, சதீஷா, டர்ஷனா, தர்ஷானி, பவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதர்சன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773179965
ராசா(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772140397

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu