திரு சுந்தரமூர்த்தி பாலச்சந்திரன் – மரண அறிவித்தல்
தோற்றம் : 4 ஏப்ரல் 1952 — மறைவு : 1 மார்ச் 2017
யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி பாலச்சந்திரன் அவர்கள் 01-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், அப்பையா காமாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலஜீவன்(லண்டன்), பாலதீபன்(தீபு), பாலசஞ்சிதன்(காவல்துறை உத்தியோகத்தர்), ஜெனித்தா, லஜிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாதரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தஜிதரன்(ராசன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
தக்ஷயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தாதேவி(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212059765
ஜீவன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447884442220
தீபு(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774240030
சஞ்சிதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773780778
ராசன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779854992