திருமதி குமாரவேலு நாகம்மா – மரண அறிவித்தல்




nagammaதிருமதி குமாரவேலு நாகம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 பெப்ரவரி 1947 — இறப்பு : 26 பெப்ரவரி 2017

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு நாகம்மா அவர்கள் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரவேலு அவர்களின் அன்புத் துணைவியும்,

பகீரதன்(நேசன்- KPK Building Construction Works), பார்த்தீபன்(மோகன்- லண்டன்), காலஞ்சென்ற பகீரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகம்மா(மல்லாவி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

விஜிதா(வலயக்கல்வி அலுவலகம்- கிளிநொச்சி), ஜெயசாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜீவன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), கஜிந்தன், கஸ்தூரி(கிளிநொச்சி மகாவித்தியாலயம்), அஜிந்தா, நிதுசா, யாதவி, திகழ்நிலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 1/1,
திருவையாறு,
கிளிநொச்சி.

தகவல்
மகன்
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772484406

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu