திரு சின்னத்தம்பி குணரத்தினம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 15 யூன் 1956 — இறப்பு : 18 பெப்ரவரி 2017
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குணரத்தினம் அவர்கள் 18-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இரத்தினம் பரமேஸ்வரி(குஞ்சம்மா அக்கா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணவேணி, கிருஷ்ணகுமாரி, குணேந்திரன், கிருஷ்ணரூபி, கிருஷ்ணா, குஜேன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அந்தோனிப்பிள்ளை, பார்வதி, கனகம்மா, யோகராசா, பராசக்தி, பரந்தாமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜேந்திரபோஸ், சீத்தாராமன், ரூபன், சுமா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம், ரேவதி, மோகனாம்பிகை, உருத்திரகுமாரன், கருணாகரன், பாஸ்கரன், சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறிதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774309336
கருணா — கனடா
செல்லிடப்பேசி: +16475043202
ரேவதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782954051
பாஸ்கரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917681345202