திரு சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை – மரண அறிவித்தல்




nakulesvarappilaiதிரு சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை – மரண அறிவித்தல்

(உதவி தொழில் ஆணையாளர் வவுனியா)
தோற்றம் : 4 சனவரி 1952 — மறைவு : 17 பெப்ரவரி 2017

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம்பிள்ளை நகுலேஸ்வரம்பிள்ளை அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரமலை, நாகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிமதி அவர்களின் அன்புக் கணவரும்,

திருமகள், ஜசீவன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, கேதீஸ்வரம்பிள்ளை, கமலேஸ்வரி, கோணேஸ்வரம்பிள்ளை, காலஞ்சென்ற சிவகணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருவருட்செல்வன், விஜயதர்சினி, சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருக்கார்த்திகன், ராகவர்சினி, சப்தகன், சேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிளம்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
டேசினி, கோபிநாத்(பிரான்ஸ்), சசிபரன்(கனடா)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94242223836
யசீவன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94718711206

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu