திருமதி சண்முகநாதன் யோகவதி (மணி) – மரண அறிவித்தல்




jogavathiதிருமதி சண்முகநாதன் யோகவதி (மணி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 ஓகஸ்ட் 1943 — இறப்பு : 17 பெப்ரவரி 2017

யாழ். சாவகச்சேரி நுணாவில் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் யோகவதி அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சிறீச்சந்திரன், மனோஜா(பாசம்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்கையர்கரசி, புஸ்பமலர், மனோன்மணி, இன்பராணி, தெய்வேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முரளீதரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

பொன்னுத்துரை, அருளம்பலம், விஜயலக்சுமி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு அன்ரியும்,

ரகு, ரமுனா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஆருஜன், ஆரணி(கனடா), டிலக்‌ஷன், சர்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மருமகன், மகள் — கனடா
தொலைபேசி: +16476863793
கேதீஸ்வரன், தீபா(சகோதரர்கள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773038837
சகோதரர்கள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770475668

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu