திரு வல்லிபுரம் குகனேஸ்வரன் (யோசுவா) – மரண அறிவித்தல்




kuganesvaranதிரு வல்லிபுரம் குகனேஸ்வரன் (யோசுவா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 ஓகஸ்ட் 1956 — இறப்பு : 2 பெப்ரவரி 2017

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் குகனேஸ்வரன் அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அம்மாப்பிள்ளை(மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

வனிதா, அனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரன்(இலங்கை), லோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), பஞ்சேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 13/02/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Waldfriedhof Mühlenstraße -152-254, Kamp Lintfort, 47475, Germany.
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +14167467067
சகோதரர் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61397931282
பாஸ்டர் — ஜெர்மனி
தொலைபேசி: +4928427067408
செல்லிடப்பேசி: +4915217558829

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu