திரு கந்தன் கணபதி – மரண அறிவித்தல்




kanapathiதிரு கந்தன் கணபதி – மரண அறிவித்தல்

தோற்றம் : 7 ஓகஸ்ட் 1944 — மறைவு : 8 பெப்ரவரி 2017

யாழ். கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் கணபதி அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பண்டாரி கதிரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

யோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

புவனேஸ்வரி(பிரான்ஸ்), கனகேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(லண்டன்), கோடீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சீராளன்(பிரான்ஸ்), ரேந்திரகுமார்(லண்டன்), குணபாலன்(இலங்கை), தயாரோகினி(லண்டன்), ஜயலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

லட்சனா(இலங்கை), ஆரணி, அபிநயா(பிரான்ஸ்), கபிசாந், விஜயசாந்(இலங்கை) சோபிதன், ஜெசிதன், நிலானா, ஜதுன்(லண்டன்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சீராளன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33951675928
லட்சனா — இலங்கை
தொலைபேசி: +94214915767
ஜெகதீஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085940870
கோடீஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447496368067

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu