திருமதி ஜெயதேவி வேலும்மயிலும் – மரண அறிவித்தல்
பிறப்பு : 8 செப்ரெம்பர் 1949 — இறப்பு : 3 பெப்ரவரி 2017
யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா New Malden ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவி வேலும்மயிலும் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்காமணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்ஷினி, ஜெயகுமார், ஜெயதர்ஷினி, குகதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திராதேவி, விஜயகுமாரி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தில்குமார், பிரதீபன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐஸ்மிதா, ஆதித், அகிலேஷ், கவின், இனியா, நேகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரியதர்ஷினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828668017
ஜெயகுமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930356779
ஜெயதர்ஷினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442082391695
செல்லிடப்பேசி: +447896570072
குகதர்ஷினி(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61247048414