திரு முத்தையா குமாரகுலசிங்கம் (தருமு) – மரண அறிவித்தல்




kumarakulasingamதிரு முத்தையா குமாரகுலசிங்கம் (தருமு) – மரண அறிவித்தல்

மலர்வு : 7 டிசெம்பர் 1941 — உதிர்வு : 3 பெப்ரவரி 2017

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சங்குவேலியை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தையா குமாரகுலசிங்கம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சின்னத்தங்கா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஸ்ணமூர்த்தி, தேவதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகதாஸ்(சீனர்- இலங்கை), சின்னராஜா(கிளி- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தங்கராசா(கிச்சி), வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இந்தியா சென்னையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சின்னராஜா(கிளி- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சின்னராஜா(கிளி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41916473621
செல்லிடப்பேசி: +41779769734

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu