திரு குமாரரத்தினம் ஸ்ரீதரன் (ரவி)- மரண அறிவித்தல்




sritharanதிரு குமாரரத்தினம் ஸ்ரீதரன் (ரவி)- மரண அறிவித்தல்

மண்ணில் : 1 ஓகஸ்ட் 1949 — விண்ணில் : 29 சனவரி 2017

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குமாரரத்தினம் ஸ்ரீதரன் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாதேவி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

கருணானந்தசிவம்(கனடா), மணிமேகலாதேவி(அவுஸ்திரேலியா), சற்குணாதேவி(கனடா), வரதலட்சுமி(கொக்குவில்), ராகுலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, தியாகராசா, தங்கராசா, யோகராசா, மற்றும் செல்வராசா(இந்தியா), தவமணி தேவி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற லீலாவதி, சுகந்தாதேவி(கனடா), சுந்தரமூர்த்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பத்மநாதன்(கனடா), அருள்தாஸ்(கொக்குவில்), பிரியாளினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
லலிதாதேவி(மணி- மனைவி)
தொடர்புகளுக்கு
கருணானந்தசிவம் — கனடா
தொலைபேசி: +19055543123
மணிமேகலாதேவி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296310130
சற்குணாதேவி — கனடா
தொலைபேசி: +19055543120
வரதலட்சுமி — இலங்கை
தொலைபேசி: +94212212313
ராகுலன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084040280
லலிதாதேவி — இலங்கை
தொலைபேசி: +94217914782

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu