திருமதி மேரி திரேசா யேசுதாசன் (அரியமலர்) – மரண அறிவித்தல்
பிறப்பு : 24 ஒக்ரோபர் 1937 — இறப்பு : 26 சனவரி 2017
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி திரேசா யேசுதாசன் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவராஜா(றஞ்சன்), ஆனந்தராஜா(தாஸ்), யோகராஜா(அன்ரன் கிளி), மரீனா(வசந்தி), ஜீன், அலெக்ஸ்(றோகான்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ், றீற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கல்யாணி, சாருகேசி, ஆன், ராஜகுமாரன், ஜோய், சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷ், சாருஜன், பிரியங்கா, அனோல்ட், அன்றியன், டுசான், ரொஷான், சோபியா, லிடியா, பொலின், சில்வியா, லாரிசா, அல்வின், வனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தாஸ் — கனடா
தொலைபேசி: +19052010526
அன்ரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086875748
செல்லிடப்பேசி: +447939949132
வசந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442086483656
செல்லிடப்பேசி: +447955218542
ஜீன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33389615452
அலெக்ஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931100052