திரு செல்லையா நடராசா – மரண அறிவித்தல்
இறப்பு : 27 சனவரி 2017
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு வீரப்பதிராஜனை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா(பிரான்ஸ்), செந்தில்நாதன்(சுவிஸ்), பிரகலாதனன்(பொறியியலாளர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
உதயகுமாரன்(பிரான்ஸ்), வதனகுமாரி(சுவிஸ்), லக்ஷிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபா, தீபகன், ஹபிசாயினி, கிதுசயன், ஜனுக்ஷன் பிரதிக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தில் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779230601
பிரபு — இலங்கை
தொலைபேசி: +94767430171
செல்லிடப்பேசி: +94773520309
உதயன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33973557910
செல்லிடப்பேசி: +33669635059