திருமதி போல்வின் மேரி தமிழினி – மரண அறிவித்தல்




tamiliniதிருமதி போல்வின் மேரி தமிழினி – மரண அறிவித்தல்

கண்மகிழ : 24 பெப்ரவரி 1984 — கண்நெகிழ : 25 சனவரி 2017

யாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட போல்வின் மேரி தமிழினி அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சத்தியநாதன் மரியடேய்ஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற றெமன் கெணற்,மேரி இமக்லாற்றா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

போல்வின் அவர்களின் அன்பு மனைவியும்,

சுசானா அவர்களின் பாசமிகு தாயாரும்,

மேரி தர்சினி,றொனால்ட் சுமித்திரன்(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அல்லின், கிளாடிஸ்(நோர்வே) எட்வின், சிவானந்தம், யமுனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவீதன், பிரேடன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

தனுசாந் அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று பருத்தித்துறை மேரிமாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கிளிங்டன்
தொடர்புகளுக்கு
தர்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771310551
நிறோஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778617634
றெமோணா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771455882

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu