திரு தில்லையம்பலம் கந்தசாமி (செல்லக்கண்டு) – மரண அறிவித்தல்




kanthasamiதிரு தில்லையம்பலம் கந்தசாமி (செல்லக்கண்டு) – மரண அறிவித்தல்

மலர்வு : 25 நவம்பர் 1949 — உதிர்வு : 24 சனவரி 2017

யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கந்தசாமி அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாச்சியார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிமாலினி(லண்டன்), பிரகலாதன்(லண்டன்), பிரணீபன்(லண்டன்), ஐங்கரன்(இலங்கை), தணிகைதாசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், ராஜலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசுப்ரமணியம்(ஜெர்மனி), கிருஷ்ணசாமி(இலங்கை), சந்திரா(லண்டன்), ஆனந்தி(இந்தியா), கண்ணன்(டென்மார்க்), விஜயகுமார்(லண்டன்), விஜயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற விஜயராணி, விஜயகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோமசுந்தரம்(கனடா), சந்திரசேகரன்(இலங்கை), சிறீதரன்(இலங்கை), காலஞ்சென்ற நாகேந்திரன், சிவகுமாரன்(லண்டன்), தர்மரட்ணம்(லண்டன்), தர்மசீலன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஊர்மிளா அவர்களின் அன்பு மாமனாரும்,

லிசா, கெசாயினி, ரூபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஊர்மிளா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445212003
பிரகலாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447477603024
ஐங்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772577721
கண்ணன் — டென்மார்க்
தொலைபேசி: +4571439968

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu