பெயர் : சுவக்கீன்பிள்ளை யேசுதாசன் (கலாபூசணம்)
பிறப்பு :
இறப்பு : 2013-05-17
பிறந்த இடம் : சில்லாலை
வாழ்ந்த இடம் : சில்லாலை
பிரசுரித்த திகதி : 2013-06-10
சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுவக்கீன்பிள்ளை யேசுதாசன் (சின்னப்பூந்தான்) 17.05.2013 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுவக்கீன்பிள்ளை ஜேர்மனம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலிப்பையா மற்றும் விக்ரோறியா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற றீற்றா புஸ்பராணியின் (ராசாத்தி) அன்புக் கணவரும், அனிற்றா யூலியற் (நிர்மலாஜேர்மனி), அன்ரன் யூபேட் நிர்மலன் (அமெரிக்கா), கனிஸ்ரா யூடித் (டெனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், வரதராஜா (ஜேர்மனி), தனுஷியா (அமெரிக்கா) ஆகியோரின் மாமனும் டில்ஷான், டில்க்ஷியா, டினுஷியா பிரவிந் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (20.05.2013) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று 3 மணியளவில் சில்லாலை கதிரை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் சில்லாலை கதிரைமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
பிள்ளைகள். – நல்லாயன் றோட், சில்லாலை, பண்டத்தரிப்பு. ,