திருமதி ரோகினி சிவராசா – மரண அறிவித்தல்




rokiniதிருமதி ரோகினி சிவராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 யூன் 1965 — இறப்பு : 14 சனவரி 2017

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரோகினி சிவராசா அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசையா, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியா அவர்களின் அன்புத் தாயாரும்,

சச்சிதானந்தன், கருணாகரன், நித்தியானந்தன், அருளானந்தன், சுபாதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கருணா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஆஜீசன், அபிஷன், ஆஜீஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குஞ்சு
தொடர்புகளுக்கு
சிவராசா(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776147165
கருணா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772277533
சச்சிதானந்தன் — ஜெர்மனி
தொலைபேசி: +492364167336
கருணா — ஜெர்மனி
தொலைபேசி: +49620513923

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu