திரு இளையதம்பி சுப்ரமணியம் – மரண அறிவித்தல்




supramaniyamதிரு இளையதம்பி சுப்ரமணியம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 மே 1934 — இறப்பு : 12 சனவரி 2017

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சுப்ரமணியம் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளையதம்பி, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுதேவன், மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சின்னத்தம்பி, பொன்னம்மா, தர்மலிங்கம், சண்முகம், மற்றும் கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லலிதா, சிவஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குணலட்சுமி, சின்னப்பிள்ளை, விநாயகமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சத்யலக்ஷ்மி, உலகநாதன், மற்றும் விசாகலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீராம், மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசுதேவன் — கனடா
தொலைபேசி: +12892402130
ஸ்ரீதரன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919841089693
மஞ்சு — இந்தியா
செல்லிடப்பேசி: +918939087961

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu