திருமதி நடராசா புனிதமலர் – மரண அறிவித்தல்




punithamalarதிருமதி நடராசா புனிதமலர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 மே 1948 — இறப்பு : 3 சனவரி 2017

திருகோணமலை கும்புறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அலஸ்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா புனிதமலர் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மகளும், முருகன் அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

நடராசா அவர்களின் மனைவியும்,

லோகேஸ்வரன்(லோகேஸ்- லண்டன்), சந்திரிகா, சித்தர்ஷன், ஜெயகாந்தன்(ஆஸ்திரியா), தர்ஷிகா ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கப்பொண்ணு, யோகம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சித்தர்ஷன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770711306
லோகேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447838384467
ஜெயகாந்தன் — ஆஸ்திரியா
தொலைபேசி: +4368860227826

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu