திருமதி கண்ணகை கந்தப்பு – மரண அறிவித்தல்




kannagaiதிருமதி கண்ணகை கந்தப்பு

மண்ணில் : 20 செப்ரெம்பர் 1931 — விண்ணில் : 1 சனவரி 2017

யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணகை கந்தப்பு அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சூரியகுமார், பாலசுப்பிரமணியம்(லண்டன்), பாலசுந்தரம்(இலங்கை), பாலச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவநேசமலர், மணிமேகலை, சத்தியதேவி, ஜெயராணி, சிவயோகராணி, புஷ்பராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீனதயாளன், பிரசாந், தர்ஷிகா, அனிதா, ஜெயந்தன், ஹரிகரன், பவித்திரா, பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-01-2017 திங்கட்கிழமை அன்று சோனப்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33158348069
பாலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961298932
சுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777110753
சந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036653245

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu