திருமதி நடராசா ஞானம்பிகை (மங்கையற்கரசி) – மரண அறிவித்தல்




ganamigaiதிருமதி நடராசா ஞானம்பிகை (மங்கையற்கரசி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 யூலை 1938 — இறப்பு : 28 டிசெம்பர் 2016

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஞானம்பிகை அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சற்குரு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நடேஸ்வரி(கௌரி- சுவிஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

மாணிக்கவாசகர்(கொழும்பு), காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம், சிவக்கொழுந்து(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

பாலகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

சபாநாதன்(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம், விக்கினேஸ்வரன்(கனடா), பரமகுரு(கனடா), பராசக்தி, புவனேஸ்வரி, நவமணி, ஆனந்தநாயகி, சுகுணமணி, சாரதாமணி, ராஜேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆதித்தன், அபிராமி, சக்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கௌரி பாலகுமார்(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617113894
செல்லிடப்பேசி: +41792744759
– — இலங்கை
தொலைபேசி: +94262053800

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu