திரு வேலாயுதம் பத்மநாதன் – மரண அறிவித்தல்




pathmanathanதிரு வேலாயுதம் பத்மநாதன்
(ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம், வவுனியா)

மலர்வு : 2 மார்ச் 1955 — உதிர்வு : 25 டிசெம்பர் 2016

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் பத்மநாதன் அவர்கள் 25-12-2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வேந்திரராணி(ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர்- ஸ்ரீலங்கா ரெலிகொம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆகீஜினி(பொறியியலாளர்- ஸ்ரீலங்கா ரெலிகொம் கொழும்பு), காயத்திரி(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி, செல்வநாயகம்(கனடா), யோகேஸ்வரி, சிவமலர், காலஞ்சென்ற புஸ்பமலர், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜேந்திரராணி(அவுஸ்திரேலியா), மகேந்திரராசா, விமலேந்திரராணி(அவுஸ்திரேலியா), கமலநாதன்(கனடா), காலஞ்சென்ற இந்துமதி, விமலன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணா மருதங்குளம் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 48/10,
ஆதிவிநாயகர் ஒழுங்கை,
குட்செட் வீதி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94242222829
செல்லிடப்பேசி: +94718552313

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu