திரு நடராசா சண்முகநாதன் – மரண அறிவித்தல்




nadarasaதிரு நடராசா சண்முகநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 மே 1940 — இறப்பு : 24 டிசெம்பர் 2016

யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சண்முகநாதன் அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கலையரசி, சூரியராணி, சண்முகராசா, சிவகுகராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனலட்சுமி, செந்தில்நாதன், மகாலட்சுமி, சரவணபவன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சடகோபன், பிரியதர்சினி, செவ்வந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி, வல்லிபுரம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜின், சித்தான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +442084272430
செல்லிடப்பேசி: +447931715095
சிவா — பிரித்தானியா
தொலைபேசி: +442089260498
செல்லிடப்பேசி: +447984929159
லீலாவதி — இலங்கை
தொலைபேசி: +94112360598
சூரியராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777215600
செந்தில்நாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778215083

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu