திரு இளையதம்பி கதிர்காமத்தம்பி – மரண அறிவித்தல்
(அகில இலங்கை சமாதானநீதவான், ஆங்கில ஆசிரியர்)
பிறப்பு : 15 ஒக்ரோபர் 1933 — இறப்பு : 18 டிசெம்பர் 2016
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கெருடாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கதிர்காமத்தம்பி அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,
கதிர்காமதர்சன்(லண்டன்), கதிர்காமசுதர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்மொழி(லண்டன்), மீரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாம்பிகை, அமிர்தாம்பிகை, நீலாம்பிகை, நகுலாம்பிகை, பாலாம்பிகை, நேசாம்பிகை, கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், தங்கராசா, யோகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூரணம், சிவசெல்வம், சிவபாக்கியம், சிறிலோகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஞ்சினி, மாலினி, உஷாந்தினி, வசந்தினி, ரஜனி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
மதுசனா(லண்டன்), விகாசினி(லண்டன்), திருக்குமரன்(லண்டன்), வினுஜா, விதுரா, துருபதன், நிருபா, பிரசாந்தன், நேருஜன், சயந்தன், மதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்சன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086897573
செல்லிடப்பேசி: +447776777077
மாலினி — இலங்கை
தொலைபேசி: +94212055720