திரு சின்னத்துரை இந்திரகுமார் – மரண அறிவித்தல்
மலர்வு : 25 சனவரி 1961 — உதிர்வு : 16 டிசெம்பர் 2016
யாழ். அரியாலை ஆனந்தன் வடலி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neunkirchen ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இந்திரகுமார் அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி, புஸ்பராணி, தங்கலெட்சுமி, ரதி, பத்மா, தியாகேஸ்வரி, பானு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணரட்ணம், ரவிந்திரநாதன், சவுந்திரராஜன், சூரியகுமார், தனபாலன், கந்தசாமி, இளங்குகராசன், லோகேஸ்வரன், லோகநாயகி, லோகேந்திரன், காலஞ்சென்ற லோகராணி, லோகரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெங்காதரன், சாந்தி, மோகனா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/12/2016, 08:00 மு.ப — 05:00 மு.ப
முகவரி: Zentralfriedhof, 66539 Neunkirchen, Germany
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 20/12/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Zentralfriedhof, 66539 Neunkirchen, Germany
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +496821177935