திரு பகீரதன் கருணாகரன் – மரண அறிவித்தல்
இறப்பு : 8 டிசெம்பர் 2016
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் கருணாகரன் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருணாகரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் கமலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வேல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
ரைறீசா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சசிரதன், வினோத்ரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கயல்விழி, மலர்விழி, வாமதேவன், வாசுதேவன், ஜெனோசா, சுகந்தி, சன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மேஸ்வரன், பகீரதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
123
தொடர்புகளுக்கு
வேல்விழி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447778008079
வாமதேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447463755208
வினோத் — ஜெர்மனி
தொலைபேசி: +4917670830310
சசிரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447482416491