திருமதி தம்பிராசா ஞானேஸ்வரி (நாகம்மா) – மரண அறிவித்தல்
தோற்றம் : 4 மே 1945 — மறைவு : 12 டிசெம்பர் 2016
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா ஞானேஸ்வரி அவர்கள் 12-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமலிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மசோதி(சோதி- பிரான்ஸ்), தனலட்சுமி(கிளி- பிரான்ஸ்), தபோதினி(ராதிகா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விசாகப்பெருமாள்(கனடா), சரஸ்வதி(இலங்கை), பாக்கியலெட்சுமி(ஜெர்மனி), தவமணிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலகௌரியன்(கௌரி), ஸ்ரீ பாஸ்கரன்(வாவு), தமிழ்ச்செல்வன்(செல்வன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாரதாம்பாள், கனகசபாபதி(கிளாக்கர்), காலஞ்சென்ற துரைசிங்கம், கனகசபாபதி(அபிமன்யூ) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதித்தியன், அட்சஜன், தபிஷன், தட்ஷா, ஜனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிளி(வாவு) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33620386512
ராதிகா(செல்வன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148307670
செல்லிடப்பேசி: +33669021319
வசிட்டன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651191897
லோகநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773456847