திருமதி சாரதாதேவி ஜெயநாதன் – மரண அறிவித்தல்




sarathadeviதிருமதி சாரதாதேவி ஜெயநாதன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 28 ஏப்ரல் 1947 — மறைவு : 9 டிசெம்பர் 2016

யாழ். கந்தர்மடம் அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி ஜெயநாதன் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் சிவபாக்கியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், கனகரட்ணம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயபாலேந்திரன்(ராசா- கனடா), றஞ்சித்(பிரித்தானியா), ராஜேந்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதிதேவி, காலஞ்சென்ற சத்தியேந்திரன், ஜெயதேவி, லோகேந்திரன், ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஜயலக்‌ஷ்மி, அருட்செல்வி, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீஸ்கந்தராசா, சொரூபகாந்தி, சொரூபகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயதருணி, ஜெனீத், ஜனனி, ஜெரன், நிஷாரிகா, சாகித்தயா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

Rishvina அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 69,
அம்மன் வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசா(ஜெயபாலேந்திரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475394810
ரஞ்சித் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447449878691
ராஜேந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769336681

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu