திரு கணபதிப்பிள்ளை ஞானரெட்ணம் – மரண அறிவித்தல்




ganaratnamதிரு கணபதிப்பிள்ளை ஞானரெட்ணம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 மே 1946 — இறப்பு : 9 டிசெம்பர் 2016

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஞானரெட்ணம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ரவிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானசுகிர்தா(பிரான்ஸ்), புவனேசராசா(ஜெர்மனி), ஞானமலர், ஞானநேந்தினி, ஞானநேந்திரன், ஞானகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-12-2016 சனிக்கிழமை அன்று பி. ப 3:00 மணியளவில் முறக்கொட்டாஞ்சேனை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அம்மன் கோயில் முன்வீதி,
முறக்கொட்டாஞ்சேனை,
மட்டக்களப்பு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஞானசுகிர்தா — பிரான்ஸ்
தொலைபேசி: +33651136381
– — இலங்கை
தொலைபேசி: +94657914810

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu